நான்தான் வீட்டிலேயே இல்லையே.. !
அன்று அந்தப் பெண்ணை அவர் தெருவில் எதேச்சையாக சந்திக்க நேரிட்டது. இதையடுத்து அப்பெண்ணிடம் சென்ற அவர், ஏம்மா, இனிமேல் ராத்திரியில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது தயவு செய்து ஜன்னலை மூடி விடுங்கள். நேற்று நீஙகள் இருவரும் அடித்த கூத்தை தெருவே வேடிக்கை பார்த்தது. எல்லோரும் உங்களைப் பார்த்து சிரித்தார்கள் என்றார்.
அதைக் கேட்ட அந்தப் பெண் சொன்னார்... நீங்க சொல்வதைக் கேட்டால் எனக்குத்தான் சிரிப்பு வருகிறது. நேற்று நான்தான் வீட்டிலேயே இல்லையே..
நானா லூஸு.. நீதாண்டா லூஸு...!
அதைப் பார்த்த ராஜேஷ், ஏண்டா லோகேஷ் இப்படி ஓடுற.. என்னைப் பார்த்து ஏன் ஓடுறே.. நீ என்ன லூஸா... என்று கேட்டான்.
அதற்கு லோகேஷ் கூறினான்.. நானா லூஸு.. நீ லேட்டா வந்திருந்தா நான் ஏண்டா இப்படி ஓடப் போறேன்...!!!
டேய்.. நான் சும்மா சொன்னேன்டா.. !
ராஜா - ஹாய்.. நாம் இருவரும் நெருங்கிய நட்பு வைத்துக் கொள்வோமா...?
ஏஞ்சல் - ஓ.கே... ஆனால் ஒரு கண்டிஷன்
ராஜா - அது என்ன.. சொல்லு.
ஏஞ்சல் - செக்ஸ் கிடையாது.. அதை எனது வருங்கால கணவருக்காக பாதுகாத்து வருகிறேன்.
ராஜா - நோ பிராப்ளம்.. அதேபோல என்னிடமும் ஒரு கண்டிஷன் இருக்கு...
ஏஞ்சல் - அது என்ன...
ராஜா - நான் பணத்தை செலவழிக்க மாட்டேன்.. அதை எனது வருங்கால மனைவிக்காக சேர்த்து வருகிறேன்...
ஏஞ்சல் - டேய் ராஜு குட்டி.. நான் சும்மா சொன்னேன்டா.. கண்டிஷன்லாம் கிடையாது.. ஓ.கே.வா...?
ஏஞ்சல் - ஓ.கே... ஆனால் ஒரு கண்டிஷன்
ராஜா - அது என்ன.. சொல்லு.
ஏஞ்சல் - செக்ஸ் கிடையாது.. அதை எனது வருங்கால கணவருக்காக பாதுகாத்து வருகிறேன்.
ராஜா - நோ பிராப்ளம்.. அதேபோல என்னிடமும் ஒரு கண்டிஷன் இருக்கு...
ஏஞ்சல் - அது என்ன...
ராஜா - நான் பணத்தை செலவழிக்க மாட்டேன்.. அதை எனது வருங்கால மனைவிக்காக சேர்த்து வருகிறேன்...
ஏஞ்சல் - டேய் ராஜு குட்டி.. நான் சும்மா சொன்னேன்டா.. கண்டிஷன்லாம் கிடையாது.. ஓ.கே.வா...?
அடடே.. அப்படியாப்பட்ட பொண்ணா நீ...?
அந்த இளைஞன், ஒரு வழியாக அந்த அழகான பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டான். டேட்டிங் போனார்கள்.
நிறைய வாங்கிக் கொடுத்தான் அந்தப் பெண் சாப்பிட. ரொம்ப நேரம் பேச்சு ஓடியது.. 'கடலை' முடிந்து.. அந்தப் பெண்ணிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதும், அந்தப் பெண் அருகே நெருக்கமாக அமர்ந்தபடி, சரி நாம் உறவு வைத்துக் கொள்ளலாமா.. உனக்கு ஆட்சேபனை இல்லையே என்றான் அந்த இளைஞன்.
அதற்கு அப்பெண், சேச்சே.. அதெல்லாம் எனக்குப் பழக்கமே இல்லை என்றாள் சட்டென்று.
இதைக் கேட்டு பிரகாசமான அந்த இளைஞன், அப்படியானால் நீ கன்னிப் பெண்ணா என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
அதற்கு அப்பெண் புன்னகைத்தபடியே கூறினாள்... அட அது இல்லப்பா... நான் யார் கூப்பிட்டாலும் வர மாட்டேன்னு சொல்லும் பழக்கம் இல்லை என்று சொல்ல வந்தேன்....
நிறைய வாங்கிக் கொடுத்தான் அந்தப் பெண் சாப்பிட. ரொம்ப நேரம் பேச்சு ஓடியது.. 'கடலை' முடிந்து.. அந்தப் பெண்ணிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதும், அந்தப் பெண் அருகே நெருக்கமாக அமர்ந்தபடி, சரி நாம் உறவு வைத்துக் கொள்ளலாமா.. உனக்கு ஆட்சேபனை இல்லையே என்றான் அந்த இளைஞன்.
அதற்கு அப்பெண், சேச்சே.. அதெல்லாம் எனக்குப் பழக்கமே இல்லை என்றாள் சட்டென்று.
இதைக் கேட்டு பிரகாசமான அந்த இளைஞன், அப்படியானால் நீ கன்னிப் பெண்ணா என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
அதற்கு அப்பெண் புன்னகைத்தபடியே கூறினாள்... அட அது இல்லப்பா... நான் யார் கூப்பிட்டாலும் வர மாட்டேன்னு சொல்லும் பழக்கம் இல்லை என்று சொல்ல வந்தேன்....
இன்னிக்கு புது பொசிஷன் டிரை பண்ணலாமா டியர் ...!!?
மனைவி - ஏங்க, நாம இன்னிக்கு புது 'பொசிஷனை' டிரை பண்ணிப் பார்க்கலாமா...
கணவர் - அப்படியா டியர், நான் ரெடி.. என்ன பண்ணலாம் சொல்லு...!
மனைவி - சரி.. நீங்க இன்னிக்கு சிங்குக்குப் போய் பாத்திரங்களை விளக்குங்க.. நான் போய் சோபாவுல உட்கார்ந்து டிவி பார்க்கிறேன்...
நீதி : எல்லா ஜோக்குமே 'கருமமாத்தான்' இருக்கனும்னு அவசியம் இல்லையே....!!!!
கணவர் - அப்படியா டியர், நான் ரெடி.. என்ன பண்ணலாம் சொல்லு...!
மனைவி - சரி.. நீங்க இன்னிக்கு சிங்குக்குப் போய் பாத்திரங்களை விளக்குங்க.. நான் போய் சோபாவுல உட்கார்ந்து டிவி பார்க்கிறேன்...
நீதி : எல்லா ஜோக்குமே 'கருமமாத்தான்' இருக்கனும்னு அவசியம் இல்லையே....!!!!
அதைத்தானே பார்த்தே....??
அந்தப்
பெண்ணுக்குப் பெரிய மார்புகள். டி சர்ட் போட்டிருந்தார். பஸ்சில் ஏறிப்
பயணித்தார். அவர் போட்டிருந்த செயின் இரு மார்புகளுக்கும் நடுவே கிடந்தது.
பஸ்சில், அந்தப் பெண்ணின் மார்பையே அருகில் இருந்த இளைஞன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைஅந்தப் பெண்ணும் உணர்ந்தார். பின்னர் அந்த நபரை நோக்கித் திரும்பி, புன்னகைத்தபடி என் செயினைத்தானே இத்தனை நேரம் உற்றுப் பார்த்தாய் என்றாள் மறைமுகமாக.
அதற்கு அந்த வாலிபன் சொன்னான்... இல்லை அந்த செயினுக்கு இருபக்கமும் இருந்த தூண்களைத்தான் பார்த்தேன்....!
பஸ்சில், அந்தப் பெண்ணின் மார்பையே அருகில் இருந்த இளைஞன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைஅந்தப் பெண்ணும் உணர்ந்தார். பின்னர் அந்த நபரை நோக்கித் திரும்பி, புன்னகைத்தபடி என் செயினைத்தானே இத்தனை நேரம் உற்றுப் பார்த்தாய் என்றாள் மறைமுகமாக.
அதற்கு அந்த வாலிபன் சொன்னான்... இல்லை அந்த செயினுக்கு இருபக்கமும் இருந்த தூண்களைத்தான் பார்த்தேன்....!
இன்னிக்கு புது பொசிஷன் டிரை பண்ணலாமா டியர் ...!!?
மனைவி - ஏங்க, நாம இன்னிக்கு புது 'பொசிஷனை' டிரை பண்ணிப் பார்க்கலாமா...
கணவர் - அப்படியா டியர், நான் ரெடி.. என்ன பண்ணலாம் சொல்லு...!
மனைவி - சரி.. நீங்க இன்னிக்கு சிங்குக்குப் போய் பாத்திரங்களை விளக்குங்க.. நான் போய் சோபாவுல உட்கார்ந்து டிவி பார்க்கிறேன்...
நீதி : எல்லா ஜோக்குமே 'கருமமாத்தான்' இருக்கனும்னு அவசியம் இல்லையே....!!!!
கணவர் - அப்படியா டியர், நான் ரெடி.. என்ன பண்ணலாம் சொல்லு...!
மனைவி - சரி.. நீங்க இன்னிக்கு சிங்குக்குப் போய் பாத்திரங்களை விளக்குங்க.. நான் போய் சோபாவுல உட்கார்ந்து டிவி பார்க்கிறேன்...
நீதி : எல்லா ஜோக்குமே 'கருமமாத்தான்' இருக்கனும்னு அவசியம் இல்லையே....!!!!
மிஸ்டர்
எக்ஸ்சிற்கும் அவன் மனைவிக்கும் சண்டை அதிகமானது. உடனே கோபத்தில்
மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவளது பி.ஏவை இழுத்துக் கொண்டு
ஓடிவிட்டான்.
உடனே எக்ஸின் மனைவி அவனுக்கு எஸ்.எம்.எஸ் செய்தாள். இவ்ளோ அழகான உன்னோட பி.ஏவை எனக்கு விட்டுட்டு போனதுக்கு தாங்க்ஸ். ஆனா ஒரு விசயம் நீ தெரிஞ்சுக்கணும். 54ல் 24 போகும், ஆனா 18ல் ஒருபோதும் 64 போகாது என்று அனுப்பினாள் அவள்.
உடனே எக்ஸின் மனைவி அவனுக்கு எஸ்.எம்.எஸ் செய்தாள். இவ்ளோ அழகான உன்னோட பி.ஏவை எனக்கு விட்டுட்டு போனதுக்கு தாங்க்ஸ். ஆனா ஒரு விசயம் நீ தெரிஞ்சுக்கணும். 54ல் 24 போகும், ஆனா 18ல் ஒருபோதும் 64 போகாது என்று அனுப்பினாள் அவள்.
தேவைப்பட்டால் தினசரி 2 முறை கூட...!
அந்த கவர்ச்சியான செக்ரட்டரியைப் பார்த்து வசீகரிக்கப்பட்ட மேனேஜர் நேராக அந்தப் பெண்ணிடம் போனார்.
உனக்கு நான் வாரத்திற்கு 500 டாலர் தருகிறேன். எனக்கு தனிப்பட்ட செக்ரட்டரியாக வருகிறாயா என்று கேட்டார்.
அதைக் கேட்ட அந்தப் பெண் சொன்னாள்.. தேவைப்பட்டால் தினசரி 2 முறை கூட வருவேன் சார்...
உனக்கு நான் வாரத்திற்கு 500 டாலர் தருகிறேன். எனக்கு தனிப்பட்ட செக்ரட்டரியாக வருகிறாயா என்று கேட்டார்.
அதைக் கேட்ட அந்தப் பெண் சொன்னாள்.. தேவைப்பட்டால் தினசரி 2 முறை கூட வருவேன் சார்...
3வது குழந்தை பிறந்ததுக்கு அப்புறம்தான்...!
சாமாவும், ஷியாமளாவும் 2வது குழந்தைக்கு பெற்றோரானார்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் படுக்கையில் பேசிக் கொண்டிருந்தனர்.
சாமா சொன்னான்... நான் மிகவும் பெருந்தன்மையானவன். உடனே போய் வாசக்டமி செய்து கொள்ளப் போகிறேன் என்று.
அதற்கு ஷியாமளா சொன்னாள்... கரெக்ட் நீ தாராளமாக செய். ஆனால் நான் 3வது குழந்தை பிறந்த பிறகுதான் டியூபெக்டமி செய்யப் போகிறேன்...!!!
சாமா சொன்னான்... நான் மிகவும் பெருந்தன்மையானவன். உடனே போய் வாசக்டமி செய்து கொள்ளப் போகிறேன் என்று.
அதற்கு ஷியாமளா சொன்னாள்... கரெக்ட் நீ தாராளமாக செய். ஆனால் நான் 3வது குழந்தை பிறந்த பிறகுதான் டியூபெக்டமி செய்யப் போகிறேன்...!!!
அது ஹாஹாஹாஹா.. இது ஆஆஆஆ!
பாப்பு - laughing இதுக்கு ஆப்போசிட்என்ன பப்பு..?
பப்பு - Fucking!
பாப்பு - சீ.. எப்படிச் சொல்றே...?
பப்பு: Laughing-னா அது ஹாஹாஹாஹா. fucking-னா அது ஆ ஆ ஆ ஆ!!
பப்பு - Fucking!
பாப்பு - சீ.. எப்படிச் சொல்றே...?
பப்பு: Laughing-னா அது ஹாஹாஹாஹா. fucking-னா அது ஆ ஆ ஆ ஆ!!
ராசாத்தி வீட்டுக்குள் இருந்தார். அப்போது அவரது வீட்டு வேலைக்காரப் பையன் கதவைத் தட்டாமலேயே டக்கென திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
அதைப் பார்த்து கோபமடைந்த ராசாத்தி, அவனை நிறுத்தி இப்படி வருவது தவறு. ஒரு வேளை நான் டிரஸ் பண்ணிக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்டார்.
அதற்கு அப்பையன் சொன்னான்.. அப்படியெல்லாம் ஒரு போதும் நடக்காது மேடம். காரணம், நான் கதவைத் திறப்பதற்கு முன்பு முதலில் கதவு சாவி துவாரம் வழியாக பார்ப்பேன். நீங்க டிரஸ் பண்ணிட்டிருந்தால் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். டிரஸ் செய்து முடித்ததும் கதவைத் திறந்து கொண்டு வருவேன்...
அதைப் பார்த்து கோபமடைந்த ராசாத்தி, அவனை நிறுத்தி இப்படி வருவது தவறு. ஒரு வேளை நான் டிரஸ் பண்ணிக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்டார்.
அதற்கு அப்பையன் சொன்னான்.. அப்படியெல்லாம் ஒரு போதும் நடக்காது மேடம். காரணம், நான் கதவைத் திறப்பதற்கு முன்பு முதலில் கதவு சாவி துவாரம் வழியாக பார்ப்பேன். நீங்க டிரஸ் பண்ணிட்டிருந்தால் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். டிரஸ் செய்து முடித்ததும் கதவைத் திறந்து கொண்டு வருவேன்...
'பொசிஷனை' மாற்றுவதில் கில்லாடிகள்!
கேள்வி - அரசியல்வாதிகளுக்கும், ஆபாசப் பட நடிகைகளுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை...
பதில் - இருவருமே கேமராவுக்கு முன்பு தங்களது 'பொசிஷனை' சட் சட் என மாற்றுவதில் கில்லாடிகள்...!
பதில் - இருவருமே கேமராவுக்கு முன்பு தங்களது 'பொசிஷனை' சட் சட் என மாற்றுவதில் கில்லாடிகள்...!
அந்த மேலாளருக்கு பெரும் குழப்பம். உடனே தனது அழகான பெண் பி.ஏவைக் கூப்பிட்டார்.
அதாவது நான் உன்னிடம் ஒரு கோடி ரூபாயில், 17 சதவீத பணத்தை கழித்துக் கொண்டு மிச்சத்தைக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள். அப்படியானால் நீ எவ்வளவு எடுத்துக்குவே என்று கேட்டார்.
அதற்கு அப் பெண் சொன்னார்.. எனது பேண்டீஸையும் கூட எடுத்துர்றேன் சார்....!
அதாவது நான் உன்னிடம் ஒரு கோடி ரூபாயில், 17 சதவீத பணத்தை கழித்துக் கொண்டு மிச்சத்தைக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள். அப்படியானால் நீ எவ்வளவு எடுத்துக்குவே என்று கேட்டார்.
அதற்கு அப் பெண் சொன்னார்.. எனது பேண்டீஸையும் கூட எடுத்துர்றேன் சார்....!
ராமு - யார் பிடித்தது. அவளோட புருஷனா...?
சோமு - இல்லை, அவனோட மனைவி...!!!!
அந்தப்
பெண் போலீஸ் நிலையத்துக்குப் போன் செய்தாள். ஹலோ, போலீஸ், எங்க
வீட்டுக்குள்ள ஒரு செக்ஸ் வெறியன் புகுந்துட்டான். நான் மட்டும்தான்
வீட்டில் இருக்கேன்... நீங்க காலையில வந்து அவனைப் பிடிச்சுக்குங்கோ...!
கருப்சாமி - எப்படிச் சொல்றே
ராம்சாமி- ரோடுக்கு எப்போதுமே சோர்வு வராது.. ஆனால் பயணிகள்தான் போய்ப் போய் களைப்பாகி விடுவார்கள்.
மாமா - தெரியலையே சாமா..!
சாமா - அதாவது hen உட்கார்ந்தால் வருவது சிக்கன்... cock நின்றால் வருவதுதான் குழந்தை...!!
Great Article I think. If you need any suggestion for Legal matter please visit here: https://topbrisbanelawyer.wordpress.com
ReplyDelete